320
வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் சோலையார் அணை அதன் முழு கொள்ளளவான 163 அடியை எட்டி நிரம்பியது. இந்த வருடத்தில் முதன் முறையாக அணை நிரம்பியதை அடுத்து பொது பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்தைக் கண்காண...

315
வால்பாறை வேவர்லி பகுதியில் ஒற்றை யானை இரவு மற்றும் பகல் நேரங்களில் வழி மறித்து தாக்குவதால் வாகனங்களில் வருவோர் அச்சமடைந்துள்ளனர். ஊமையாண்டி முடக்கு பகுதியில் வால்பாறையை சேர்ந்த தானபாலன் என்பவர் தன...

2513
160 அடி உயரமுள்ள சோலையாறு அணை தென்மேற்கு பருவமழையால்  நிரம்பி 77 நாட்களாக முழு கொள்ளவுடன் காணப்படுகின்றது. இதன் காரணமாக கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் சுற்றுலா பயணிகளை கவரும் வால்பாறையின...

1621
கோவை மாவட்டத்தில் தேயிலை பறிக்குமிடத்திற்கு வந்த காட்டு யானையால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். வால்பாறை அடுத்த நல்லமுடி, முத்துமுடி, மற்றும் முடீஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சிலமாதங்களாக காட்டு...

2859
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில், எஸ்டேட் குடியிருப்பு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை தாக்கியதில், சிறுகாயங்களோடு சிறுவன் உயிர் தப்பினான். மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட ந...

3891
கோவை மாவட்டம் வால்பாறை கவர்கல் பகுதியில் கேளையாட்டை சிறுத்தை வேட்டையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கவர்கல் பகுதியில் உள்ள சாலையில் நீண்ட நேரமாக சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்தது. வாகன ஓட்டிகள் நீண்ட ...

2417
கோவை மாவட்டம் வால்பாறை அருகே பொதுமக்களை அச்சுறுத்தியதாக கூறப்பட்ட புலி வனத்துறையிடம் சிக்கியது. வால்பாறையை அடுத்த முத்துமுடி எஸ்டேட் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவ...



BIG STORY